search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    தஞ்சை அருகே பம்பு செட்டுகளில் ரூ.1 லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு

    தஞ்சை அருகே பம்பு செட்டுகளில் ரூ.1 லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வல்லம்:

    தஞ்சை அருகே வேங்கராயன்குடிக்காடு பகுதியில் விவசாயிகள் பாஸ்கர், துளசிஅய்யா, பாண்டியன், ராமன், குமார் ஆகியோருக்கு சொந்தமான பம்பு செட்டுகளில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் நேற்று தனித்தனியாக வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×