என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிகப்பெரிய கல்விப் புரட்சி தொடங்கப்பட்டுள்ளது -மு.க.ஸ்டாலின் பேச்சு
Byமாலை மலர்27 Oct 2021 1:56 PM GMT (Updated: 27 Oct 2021 1:56 PM GMT)
அனைவருக்கும் கல்வி என்பது திராவிட இயக்கத்தின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மரக்காணம்:
மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மரக்காணம் முதலியார்குப்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று மிகப்பெரிய கல்விப் புரட்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். மேலும் படிப்பின் ஆர்வத்தை குறைத்துவிட்டது கொரோனா. நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும்.
‘இல்லம் தேடி கல்வி’ பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். அனைவருக்கும் கல்வி என்பது திராவிட இயக்கத்தின் நோக்கம். இது கட்சியின் ஆட்சி அல்ல; இனத்தின் ஆட்சி. வீட்டிற்கு அருகிலேயே இத்திட்டத்திற்கு தனியாக இடம் தேர்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X