என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டையில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது
Byமாலை மலர்27 Oct 2021 10:42 AM GMT (Updated: 27 Oct 2021 10:42 AM GMT)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் குழந்தையிடம் நகை திருடியது தொடர்பாக பெண்ணை கைது செய்த போலீசார் அவரை மகளிர் சிறையில் அடைத்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி பாண்டிச்செல்வி (வயது 27). இவரது 2 வயது மகன் ஹரித் வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மனைவி வெண்ணிலா (36) என்பவர் சிறுவனின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் அளவில் உள்ள தங்க தாயத்தை நைசாக திருடி கொண்டார்.
உடனடியாக குழந்தை அழுகை சத்தம் கேட்டு வீட்டின் மாடியில் இருந்து ஓடி வந்த பாண்டிச்செல்வி கையும், களவுமாக வெண்ணிலாவிடம் இருந்த தங்கத் தாயத்தை மீட்டு கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின்படி வெண்ணிலாவை கைது செய்து நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி பாண்டிச்செல்வி (வயது 27). இவரது 2 வயது மகன் ஹரித் வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மனைவி வெண்ணிலா (36) என்பவர் சிறுவனின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் அளவில் உள்ள தங்க தாயத்தை நைசாக திருடி கொண்டார்.
உடனடியாக குழந்தை அழுகை சத்தம் கேட்டு வீட்டின் மாடியில் இருந்து ஓடி வந்த பாண்டிச்செல்வி கையும், களவுமாக வெண்ணிலாவிடம் இருந்த தங்கத் தாயத்தை மீட்டு கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின்படி வெண்ணிலாவை கைது செய்து நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X