என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடி பகுதியில் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
Byமாலை மலர்27 Oct 2021 9:48 AM GMT (Updated: 27 Oct 2021 9:48 AM GMT)
குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதற்கும் மற்ற விவசாய பயிர்களை விட முருங்கை சாகுபடியே செலவு குறைவு என்பதால் விவசாயிகள் முருங்கை விவசாயத்தைப் போட்டி போட்டு பயிரிட்டு வருகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டாரப்பகுதியில் பருவ மழை பெய்யாவிட்டாலும் அடிக்கடி சாரல் மழை பெய்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக வருமானம் பெறுவதற்கு முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
செம்மணல் தேரி பகுதியில் முருங்கை நன்றாக வளரும் என்ற நம்பிக்கையிலும், ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் குறைந்த அளவு நீர் பாய்ச்சினால் முருங்கை நன்றாக வளரும்.
சொட்டு நீர் பாசனம் அல்லது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக வளருகிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதற்கும் மற்ற விவசாய பயிர்களை விட முருங்கை சாகுபடியே செலவு குறைவு என்பதால் விவசாயிகள் முருங்கை விவசாயத்தைப் போட்டி போட்டு பயிரிட்டு வருகின்றனர்.
முருங்கை பூ பூத்து, காய்க்கும் பருவத்தில் இயற்கையால் இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
உடன்குடி வட்டாரப்பகுதியில் பருவ மழை பெய்யாவிட்டாலும் அடிக்கடி சாரல் மழை பெய்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக வருமானம் பெறுவதற்கு முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
செம்மணல் தேரி பகுதியில் முருங்கை நன்றாக வளரும் என்ற நம்பிக்கையிலும், ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் குறைந்த அளவு நீர் பாய்ச்சினால் முருங்கை நன்றாக வளரும்.
சொட்டு நீர் பாசனம் அல்லது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக வளருகிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதற்கும் மற்ற விவசாய பயிர்களை விட முருங்கை சாகுபடியே செலவு குறைவு என்பதால் விவசாயிகள் முருங்கை விவசாயத்தைப் போட்டி போட்டு பயிரிட்டு வருகின்றனர்.
முருங்கை பூ பூத்து, காய்க்கும் பருவத்தில் இயற்கையால் இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X