என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை - நாளை நடக்கிறது
Byமாலை மலர்27 Oct 2021 6:59 AM GMT (Updated: 27 Oct 2021 6:59 AM GMT)
பேச்சுவார்த்தையில் 8 விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் சுற்றுப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 40 ஆயிரம் பேர் பயன் பெறுகின்றனர்.
தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை நாளை 28-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை3 மணிக்கு பயணியர் விடுதியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையிலும், கலெக்டர் வினீத் முன்னிலையிலும் நடக்கிறது. இதில் 8 விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X