என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமனம்
Byமாலை மலர்27 Oct 2021 6:38 AM GMT (Updated: 27 Oct 2021 6:38 AM GMT)
முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் கூடுதல் அரசு வக்கீலாக விவேகானந்தன், 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டின் கூடுதல் அரசு வக்கீலாக பூமதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கோர்ட்டு மற்றும் சப்-கோர்ட்டுகளில் அரசு வக்கீல் மற்றும் பிளீடர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் கூடுதல் அரசு வக்கீலாக விவேகானந்தன், 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டின் கூடுதல் அரசு வக்கீலாக பூமதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் கோர்ட்டு அரசு வக்கீலாக ஜமீலா பானு, முதன்மை சார்பு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக பஷீர் அகமது, கூடுதல் சப்-கோர்ட்டு அரசு வக்கீலாக அரிகரன், மாவட்ட முன்சீப் கோர்ட்டு பிளீடராக தேவி நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவிநாசி சப்-கோர்ட்டு அரசு வக்கீலாக சுப்ரமணியம், மாவட்ட முன்சீப் கோர்ட் பிளீடராக வெங்கடாசலமூர்த்தி, பல்லடம் மாவட்ட முன்சீப் கோடர் பிளீடராக ரேணுகாதேவி, ஊத்துக்குளி முன்சீப் கோர்ட்டு பிளீடராக குமாரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X