என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை
Byமாலை மலர்25 Oct 2021 10:18 AM GMT (Updated: 25 Oct 2021 10:18 AM GMT)
மதுரையில் போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தாசில்தார் நகர் நெல்லை வீதியை சேர்ந்தவர் நளினி (வயது 55). இவரது கணவர் ராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை மண்டல இணை ஆணையராக உள்ளார்.
இந்த நிலையில் நளினி குடும்பத்தினர் கடந்த 12-ந் தேதி வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
வீடு திரும்பிய நளினி குடும்பத்தினர் நகை-பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நளினி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X