என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை அரசு மருத்துவமனையில் வீல் சேர் இயக்க ஆளில்லாததால் நோயாளிகள் கடும் பாதிப்பு
Byமாலை மலர்25 Oct 2021 9:09 AM GMT (Updated: 25 Oct 2021 9:09 AM GMT)
வீல் சேரை இயக்க மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் 1500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டு மற்றும் பரிசோதனைக்கு செல்ல 'வீல் சேர்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீல் சேரை இயக்க மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கு மாறாக தனியார் ஒப்பந்த பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் வாயிலாக வீல் சேர் இயக்கப்படுகிறது.
அதற்கு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவதாக புகாரும் எழுகிறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X