என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உரிய போனஸ் தொகை கிடைக்கப்பெறாத தொழிலாளர்கள் - ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை அணுக வேண்டுகோள்
Byமாலை மலர்24 Oct 2021 7:43 AM GMT (Updated: 24 Oct 2021 7:43 AM GMT)
உரிய போனசை பாத்திர உற்பத்தியாளர்களும், பட்டறைதாரர்களும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட பாத்திரத் தொழிலாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுக்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் எவர்சில்வர், பித்தளை, செம்பு, அலுமினியம் மற்றும் பாத்திரக் கடைகளில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் உரிய போனசை பாத்திர உற்பத்தியாளர்களும், பட்டறைதாரர்களும் வழங்க வேண்டும்.
அதேவேளையில், உரிய போனஸ் தொகை கிடைக்கப்பெறாத தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X