search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அலங்காநல்லூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    அலங்காநல்லூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அலங்காநல்லூர்:

    அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பா குடியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). கூலி தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×