என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 68 மையங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்22 Oct 2021 11:14 AM GMT (Updated: 22 Oct 2021 11:14 AM GMT)
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்படி நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் 68 மையங்களில் நடைபெறுகிறது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்படி நாளை (23-ந்தேதி) மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் 68 மையங்களில் நடைபெறுகிறது. இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் சமுதாய நலகூடம், ஊராட்சி சேவைமைய கட்டிடம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய ஆணையாளர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவின்படி நாளை (23-ந்தேதி) மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் 68 மையங்களில் நடைபெறுகிறது. இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் சமுதாய நலகூடம், ஊராட்சி சேவைமைய கட்டிடம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய ஆணையாளர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X