என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபர் கைது
Byமாலை மலர்22 Oct 2021 7:53 AM GMT
வீட்டிற்கு வந்த கிருஷ்ணவேணியின் பெற்றோர் மகளின் நிலைமையை பார்த்து கேட்டறிந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பார்த்தசாரதிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 27). மனவளர்ச்சி குன்றியவர். சம்பவத்தன்று இவரது பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பால்பாண்டி (35) என்பவர் கிருஷ்ணவேணி வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணவேணியின் பெற்றோர் மகளின் நிலைமையை பார்த்து கேட்டறிந்த போது பால்பாண்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பால்பாண்டியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X