என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே சிறுமி கடத்தல்
Byமாலை மலர்22 Oct 2021 7:45 AM GMT (Updated: 22 Oct 2021 7:45 AM GMT)
13 வயது சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள நம்பகவுண்டம்பாளையம் பொய்யேரிமேடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை எனவும் தனது மகள் பழகி வந்த ஆண் நண்பர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமார், தலைமை காவலர்கள் மணிமுத்து, சிவசுப்பிரமணியம் ஆகியோர் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X