search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நிம்மதி இல்லத்தில் ஆதரவற்றவர்கள் தங்கி பயனடையலாம்

    மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் சிறந்த முறையில் செய்து தரப்பட்டுள்ளது. இருப்பிடம் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர் :

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நிம்மதி இல்லத்தில் முதிர்வடைந்த-ஆதரவற்ற முன்னாள் படைவீரரின் கைம்பெண்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் சிறந்த முறையில் செய்து தரப்பட்டுள்ளது. 

    இருப்பிடம் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் முதிர்வடைந்த-ஆதரவற்ற கைம்பெண்கள் நிம்மதி இல்லத்தில் அதிக அளவில் தங்கி பயன் பெறலாம். 

    மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக தொலைபேசி எண். 0421-2971127 மற்றும் மின்னஞ்சல் முகவரி exweltup@tn.gov.in-க்கு தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×