என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிம்மதி இல்லத்தில் ஆதரவற்றவர்கள் தங்கி பயனடையலாம்
Byமாலை மலர்21 Oct 2021 9:19 AM GMT (Updated: 21 Oct 2021 9:19 AM GMT)
மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் சிறந்த முறையில் செய்து தரப்பட்டுள்ளது. இருப்பிடம் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நிம்மதி இல்லத்தில் முதிர்வடைந்த-ஆதரவற்ற முன்னாள் படைவீரரின் கைம்பெண்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் சிறந்த முறையில் செய்து தரப்பட்டுள்ளது.
இருப்பிடம் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் முதிர்வடைந்த-ஆதரவற்ற கைம்பெண்கள் நிம்மதி இல்லத்தில் அதிக அளவில் தங்கி பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக தொலைபேசி எண். 0421-2971127 மற்றும் மின்னஞ்சல் முகவரி exweltup@tn.gov.in-க்கு தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X