என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழக்கரை அருகே இளம்பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு
Byமாலை மலர்20 Oct 2021 11:22 AM GMT (Updated: 20 Oct 2021 11:22 AM GMT)
கீழக்கரை அருகே இளம்பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை:
கீழக்கரை தாலுகா பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் மனைவி பாண்டியம்மாள் (வயது 27).
இவர் சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு பின்னர் ஆஸ்பத்திரி செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டிணத்திற்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பின்னர் பெரியபட்டிணத்தில் இறங்கிய பாண்டியம்மாள் தெற்கு புதுக்குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜலால் சங்கு கம்பெனி அருகே அடையாளம் தெரியாத பேண்ட் சட்டை அணிந்திருந்த மர்மநபர் பாண்டியம்மாளை கழுத்தைபிடித்து கீழே தள்ளி அவர் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயின் மற்றும் 1½ பவுன் தாலி செயின், ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினான்.
இதுகுறித்து திருப்புல்லாணி போலீசில் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடனை தேடி வருகின்றனர்.
கீழக்கரை தாலுகா பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் மனைவி பாண்டியம்மாள் (வயது 27).
இவர் சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு பின்னர் ஆஸ்பத்திரி செல்வதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டிணத்திற்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பின்னர் பெரியபட்டிணத்தில் இறங்கிய பாண்டியம்மாள் தெற்கு புதுக்குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜலால் சங்கு கம்பெனி அருகே அடையாளம் தெரியாத பேண்ட் சட்டை அணிந்திருந்த மர்மநபர் பாண்டியம்மாளை கழுத்தைபிடித்து கீழே தள்ளி அவர் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க செயின் மற்றும் 1½ பவுன் தாலி செயின், ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினான்.
இதுகுறித்து திருப்புல்லாணி போலீசில் பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X