என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் தனியார் பஸ் மோதி வாலிபர் தலை நசுங்கி மரணம்
Byமாலை மலர்20 Oct 2021 10:49 AM GMT (Updated: 20 Oct 2021 10:49 AM GMT)
அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது.
திருப்பூர்:
திருப்பூர் ஆத்துப்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் சஞ்சீவி இவரது மகன் ராஜ்குமார் (வயசு 27). இவர் இன்று காலை வேலை தொடர்பாக திருப்பூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தண்ணீர் பந்தல் அருகே வரும்போது அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் பஸ் ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது. நிலை தடுமாறிய ராஜ்குமார் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கினார்.
இதில் அவரது தலை மீது பஸ் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X