என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜகிரியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்19 Oct 2021 6:18 PM GMT (Updated: 19 Oct 2021 6:18 PM GMT)
ராஜகிரியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன், ஏட்டு கலைச்செல்வன் ஆகியோர் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜகிரி மெயின் ரோட்டில் செயல்பாட்டில் இல்லாத ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராஜகிரியை சேர்ந்த முகமது ஆசிக் (வயது 19), பண்டாரவாடையை சேர்ந்த முகமது சாகின் (18) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 19 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவகுமார் 2 வாலிபர்களையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X