என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே மீன் குட்டையில் தவறி விழுந்து மாணவன் பலி
Byமாலை மலர்19 Oct 2021 11:15 AM GMT (Updated: 19 Oct 2021 11:15 AM GMT)
ஒரத்தநாடு அருகே மீன் குட்டையில் தவறி விழுந்த மாணவன் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகேயுள்ள மேலஉளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தீபக் (வயது 11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தீபக் அதே பகுதியில் புல் அறுத்து கொண்டிருந்தார். பின்னர் அங்குள்ள மீன் வளர்ப்பு குளத்தில் கை, கால்களை கழுவதற்காக உள்ளே இறங்க முயன்றார். அப்போது மீன் குட்டையில் தவறி விழுந்தார். இதில் மூச்சு திணறி மாணவர் தீபக் இறந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் தீபக்கின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள மேலஉளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் தீபக் (வயது 11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தீபக் அதே பகுதியில் புல் அறுத்து கொண்டிருந்தார். பின்னர் அங்குள்ள மீன் வளர்ப்பு குளத்தில் கை, கால்களை கழுவதற்காக உள்ளே இறங்க முயன்றார். அப்போது மீன் குட்டையில் தவறி விழுந்தார். இதில் மூச்சு திணறி மாணவர் தீபக் இறந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் தீபக்கின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X