என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரத்தில் விநாயகர் சிலையை உடைத்த வாலிபர் கைது
Byமாலை மலர்19 Oct 2021 11:10 AM GMT (Updated: 19 Oct 2021 11:10 AM GMT)
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாடார் தெரு பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 17 -
ந்தேதி மதியம் வள்ளியம்மாள் என்பவர் சாமி கும்பிட சென்றார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் ( 27 ) என்பவர் குடிபோதையில் வள்ளியம்மாளை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கோவிலில் இருந்த விநாயகர் சிலையை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து வள்ளியம்மாள் அபிராமபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X