என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்19 Oct 2021 9:52 AM GMT (Updated: 19 Oct 2021 9:52 AM GMT)
கொல்கத்தாவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் திருப்பூர் வந்தது.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து தொற்று பரவலை தடுக்கும் வகையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரெயில் நிலையத்தில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று கொல்கத்தாவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் திருப்பூர் வந்தது. அதில் வந்த பயணிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பயணிகள்,தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X