என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடிமுறை சாம்பியன்ஷிப் போட்டி - பதக்கங்களை குவித்த வீரர்களுக்கு வாழ்த்து
Byமாலை மலர்19 Oct 2021 8:56 AM GMT (Updated: 19 Oct 2021 8:56 AM GMT)
மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மினி சப் - ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்:
தமிழ்நாடு அடிமுறை சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட அடிமுறை சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநில அளவிலான மூன்றாவது அடி முறை சாம்பியன் ஷிப் போட்டி அருப்புக்கோட்டையில் உள்ள சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மினி சப்- ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் பங்கேற்றனர்.
மடத்துக்குளம் உயிர் கலை தற்காப்பு சங்கத்தின் சார்பாக பயிற்சியாளர் வினோத்குமார் தலைமையில் 14 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மொத்தம் 14 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பதக்கங்களை குவித்த விளையாட்டு வீரர்களை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் வாழ்த்து கூறி பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X