என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒதுக்கீடு - இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிவிப்பு
Byமாலை மலர்19 Oct 2021 7:58 AM GMT (Updated: 19 Oct 2021 7:58 AM GMT)
அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை பெற்றுத் தருவதாக கூறி அரசியல் கட்சியினர், இடைத்தரகர்கள் பலர் மக்களிடம் பணம் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டம் மாநகராட்சி, அவிநாசி உட்பட சில இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு நம்பகத்தன்மை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை பெற்றுத் தருவதாக கூறி அரசியல் கட்சியினர், இடைத்தரகர்கள் பலர் மக்களிடம் பணம் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
குடியிருப்புகள் வாங்கித் தருவதாக வெளி நபர்களோ, இடைத்தரகர்களோ கூறினால் அதை நம்பி பணம் எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம். அவ்வாறு பணம் கொடுத்தால் அதற்கு அரசோ, மாவட்ட நிர்வாகமோ, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமோ எவ்வித பொறுப்பும் ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X