என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே விபத்தில் சிறுவன் பலி
Byமாலை மலர்19 Oct 2021 7:34 AM GMT (Updated: 19 Oct 2021 7:34 AM GMT)
பலியான சிறுவன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்த மாறன் மகன் வெற்றிவேல் என்பது தெரியவந்துள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் - அறிவொளி நகர் ரோட்டில் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் 3 சிறுவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஒரு சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். பல்லடம் போலீசார் விசாரணையில், பலியான சிறுவன் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்த மாறன் மகன் வெற்றிவேல் (வயது 14) என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X