என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை
Byமாலை மலர்19 Oct 2021 4:39 AM GMT (Updated: 19 Oct 2021 5:48 AM GMT)
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது. புத்துணர்வு சிகிச்சை உள்பட பல சிகிச்சைகளை டாக்டர்கள் அவருக்கு அளிக்க உள்ளனர்.
கோவை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புத்துணர்வு சிகிச்சைக்காக அவ்வப்போது கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு வந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்வார்.
இதுவரை 7-க்கும் மேற்பட்ட முறை கோவைக்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில் கோவை ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு நேற்றிரவு முழுவதும் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது. புத்துணர்வு சிகிச்சை உள்பட பல சிகிச்சைகளை டாக்டர்கள் அவருக்கு அளிக்க உள்ளனர்.
இதற்காக அவர் இன்னும் சில நாட்கள் கோவையிலேயே தங்கி இருப்பார் என தெரிகிறது. ஆனால் அவர் எத்தனை நாள் இங்கு தங்கி இருப்பார் என்பது டாக்டர்கள் இன்று சிகிச்சையை தொடங்கிய பின்பே தெரியவரும்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புத்துணர்வு சிகிச்சைக்காக அவ்வப்போது கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு வந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்வார்.
இதுவரை 7-க்கும் மேற்பட்ட முறை கோவைக்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில் கோவை ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு நேற்றிரவு முழுவதும் தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது. புத்துணர்வு சிகிச்சை உள்பட பல சிகிச்சைகளை டாக்டர்கள் அவருக்கு அளிக்க உள்ளனர்.
இதற்காக அவர் இன்னும் சில நாட்கள் கோவையிலேயே தங்கி இருப்பார் என தெரிகிறது. ஆனால் அவர் எத்தனை நாள் இங்கு தங்கி இருப்பார் என்பது டாக்டர்கள் இன்று சிகிச்சையை தொடங்கிய பின்பே தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X