என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கயம் அருகே ரேக்ளா பந்தயம்
Byமாலை மலர்18 Oct 2021 9:28 AM GMT (Updated: 18 Oct 2021 9:28 AM GMT)
வெற்றி பெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.
காங்கயம்:
காங்கயம் தாலுகா, ஊதியூரை அடுத்துள்ள எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
இதில் 200 மீட்டர், 300 மீட்டர் ஆகிய பிரிவுகளில் 200 - க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன. போட்டியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் காங்கயம், குண்டடம், தாராபுரம், பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 - க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X