என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் நகைகள் உருக்குவதை கண்டித்து தமிழகம் முழுவதும் 26ந்தேதி போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு
Byமாலை மலர்18 Oct 2021 9:19 AM GMT (Updated: 18 Oct 2021 9:19 AM GMT)
தொழில் நகரமான திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பூர்:
இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர்குமார், தாமு வெங்கடஷேவரன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தொழில் நகரமான திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆகவே அவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது பல்வேறு மோசடிகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்தை கண்டித்து வருகிற 26 - ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது, தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளின்றி பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X