என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்கலம் அருகே பஸ் மீது முறிந்து விழுந்த மரம் - பயணிகள் உயிர் தப்பினர்
Byமாலை மலர்17 Oct 2021 8:15 AM GMT (Updated: 17 Oct 2021 8:15 AM GMT)
மரம் முறிந்து விழுந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
மங்கலம்:
திருப்பூர் சோமனூர் பகுதியில் இருந்து மங்கலம் வழியாக திருப்பூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அதில் 25 பயணிகள் இருந்தனர். சுல்தான்பேட்டை அருகே சித்தி விநாயகர்கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் இடதுபுறமாக இருந்த மரம் முறிந்து பஸ் டிரைவரின் இருக்கைக்கு மேற்பகுதியில் விழுந்தது.
மரம் முறிந்து விழுந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X