என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே வீடு எரிந்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
Byமாலை மலர்16 Oct 2021 3:26 PM GMT (Updated: 16 Oct 2021 3:26 PM GMT)
வீடு முற்றிலும் எரிந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான டி.வி, மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமானது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரை கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது வீடு திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான டி.வி, மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X