என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
Byமாலை மலர்16 Oct 2021 11:04 AM GMT (Updated: 16 Oct 2021 11:04 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கரம்பை குடியானதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இதனால் வெங்கடேசனின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதேப்போல் காட்டு குறிச்சி குடியானதெருவை சேர்ந்த அரவிந்த் (25), மெலட்டூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (28), கரம்பையை சேர்ந்த முத்துகுமார் (22), கரம்பை குடியான தெருவை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கரம்பை குடியானதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இதனால் வெங்கடேசனின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதேப்போல் காட்டு குறிச்சி குடியானதெருவை சேர்ந்த அரவிந்த் (25), மெலட்டூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (28), கரம்பையை சேர்ந்த முத்துகுமார் (22), கரம்பை குடியான தெருவை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X