என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் நிகழ்ச்சி
Byமாலை மலர்16 Oct 2021 10:53 AM GMT (Updated: 16 Oct 2021 10:53 AM GMT)
பல்வேறு அமைப்புகள் சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-வது நினைவுநாளை முன்னிட்டு காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் தலைவர் மாதவன் தலைமையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செயலாளர் அலெக்ஸ், பொருளாளர் பழனியப்பன், ஆலோசகர் ஜெயக்குமார், அமைப்பாளர் பத்மா சேர்மன், மற்றும் காமராஜர் மக்கள் மன்றம் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் சிவசேனா கட்சி சார்பில் கட்டபொம்மன் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சிவசேனா இளைஞரணி மாநில தலைவர் அட்சயா திருமுருக தினேஷ், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பிரகாஷ், இளைஞரணி திருப்பூர் மாவட்ட தலைவர் ராதா.சுதீஷ், இளைஞரணி செயலாளர் மணிகண்டன்,திருப்பூர் மாநகர, மாவட்ட சிவசேனா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதேப்போல் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X