என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமராவதி ஆற்றில் முதலைகள் : பொதுமக்கள் அச்சம்
Byமாலை மலர்16 Oct 2021 9:53 AM GMT (Updated: 16 Oct 2021 9:53 AM GMT)
கடந்த சில நாட்களாக ஆற்றுக்குள் இருந்த முதலைகள் அருகில் உள்ள விளை நிலங்களில் நடமாடி வருகிறது.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து வெளியேறிய ஒரு சில முதலைகள் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் காணப்படுவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக ஆற்றுக்குள் இருந்த முதலைகள் அருகில் உள்ள விளை நிலங்களில் நடமாடி வருகிறது. இதனால் கண்ணாடிப்புத்தூர், கொமரலிங்கம், கொழுமம், மடத்துக்குளம் பகுதிகளில் பொதுமக்களிடையே முதலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் போது அணையில் உள்ள முதலைகள் மெயின் ஷட்டர் வழியாக அமராவதி ஆற்றிற்குள் சென்று விடும் நிலை வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். முதலைகளை ஆற்றோரம் அல்லது நிலப்பகுதியில் பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X