என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் இயற்கை பேரிடர் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்16 Oct 2021 8:45 AM GMT (Updated: 16 Oct 2021 8:45 AM GMT)
தீ விபத்தில் மாட்டிக்கொண்டால் அவரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.
மாடியில் ஒருவர் தீ விபத்தில் மாட்டிக்கொண்டால் அவரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். இதில் பல்லடம் தாசில்தார் தேவராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள், பல்லடம் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X