என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் நவராத்திரி வழிபாடு
Byமாலை மலர்15 Oct 2021 11:45 AM GMT (Updated: 15 Oct 2021 11:45 AM GMT)
உலக நன்மைக்காக தன்வந்திரி மந்திரம் சொல்லி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர்:
நவராத்திரி விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூர் மண்ணரை பகுதியிலுள்ள மரகதம் என்பவர் வீட்டில் கொலு வைத்து துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய கடவுள் வேடமணிந்து முப்பெரும் தேவிகள் முன்னிலையில் பரதநாட்டியம் ஆடி நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அதே பகுதியில் தாரணி என்பவரது இல்லத்தில் நோய் நொடி இல்லாமல் வாழவும், உலக நன்மைக்காகவும் தன்வந்திரி மந்திரம் சொல்லி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X