என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28-ந்தேதி ஏலம்
Byமாலை மலர்15 Oct 2021 9:14 AM GMT (Updated: 15 Oct 2021 9:14 AM GMT)
ஏலம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று இன்ஸ்பெக்டர் அனுமதி பெற்று வாகனங்களை பார்வையிடலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தெற்கு போலீஸ் நிலையம், நல்லூர் மற்றும் வீரபாண்டி ஆகிய போலீஸ் நிலைய போலீசாரால் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாமல் உள்ள, 366 மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்பட உள்ளது.
இந்த ஏலம் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் வருகிற 28-ந்தேதி மதியம் 2 மணிக்கு நடக்க உள்ளது.
ஏலம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று இன்ஸ்பெக்டர் அனுமதி பெற்று வாகனங்களை பார்வையிடலாம். ஏலம் விடப்படும் வாகனங்களுக்கு உரிய ஆவணம் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X