என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன?
Byமாலை மலர்14 Oct 2021 11:18 AM GMT (Updated: 14 Oct 2021 11:18 AM GMT)
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள், தனியார் பொருட்காட்சிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தளர்வுகள் வருமாறு:-
* தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி
* நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்
* இன்று முதல் அனைத்து விதமான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படலாம்
* டியூசன் சென்டர், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று முதல் செயல்படலாம்
* நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம்
* இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் பங்கேற்கலாம்
* நவம்பர் முதல், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களுக்கு அனுமதி
* நவம்பர் 1 முதல், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைகளுக்கு செல்லலாம்
* நவம்பர் 1 முதல், மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் இயங்க அனுமதி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X