search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    காக்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் 16-ந்தேதி மின்தடை

    காக்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்இணைப்பு துண்டிக்கப்படும்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகின்ற 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்இணைப்பு துண்டிக்கப்படும்.

    அந்த சமயத்தில் காக்களூர் சிட்கோ, ஆஞ்சநேய புரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால்தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜெயா நகர், பூங்கா நகர், வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×