என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னத்தூரில் மர்மமாக நின்ற காரால் பரபரப்பு
Byமாலை மலர்13 Oct 2021 10:21 AM GMT (Updated: 13 Oct 2021 10:21 AM GMT)
நின்று கொண்டிருந்த காருடன் கர்நாடக பதிவெண் கொண்ட காரும் சுற்றி கொண்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் மெயின்ரோட்டில் நேற்று முதல் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதனை எடுத்து செல்ல யாரும் வரவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் குன்னத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பதிவெண் மூலம் அந்த கார் யாருடையது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழுதாகியதன் காரணமாக யாராவது காரை நிறுத்தி சென்றார்களா? அல்லது மர்மநபர்கள் யாராவது காரை கடத்தி வந்து நிறுத்தி விட்டு சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நின்று கொண்டிருந்த காருடன் கர்நாடக பதிவெண் கொண்ட காரும் சுற்றி கொண்டிருந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X