என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் இன்று சீமானை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 Oct 2021 10:12 AM GMT (Updated: 12 Oct 2021 10:12 AM GMT)
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 நாள் வேலைத் திட்டத்தை கொச்சைப்படுத்தி சீமான் பேசியதாகவும், விவசாய தொழிலாளர்களை இழிவுபடுத்தி பேசியதாகவும் குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். 30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X