என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஸ்கிரீன் பிரின்டிங் கட்டணம் உயர்வு
Byமாலை மலர்12 Oct 2021 6:38 AM GMT (Updated: 12 Oct 2021 6:38 AM GMT)
ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கட்டண உயர்வு வழங்கி கைகொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் சங்க அவசர செயற்குழு கூட்டம் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கெமிக்கல் விலை, விறகு, நிலக்கரி உள்பட எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. எனவே ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கட்டண உயர்வு வழங்கி கைகொடுக்க வேண்டும்.
பிரின்டிங் நிறுவனங்கள் மூலப்பொருட்களை முன்பணம் செலுத்தி கொள்முதல் செய்யவேண்டியுள்ளது. எனவே பிரின்டிங் கட்டணத்தை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X