என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசுத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
Byமாலை மலர்12 Oct 2021 6:15 AM GMT (Updated: 12 Oct 2021 8:04 AM GMT)
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை:
நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகள் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகள் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
குறிப்பாக, போலீசாருக்கு நல ஆணையம், ஆதிதிராவிடர் நல ஆணையம், மறைந்த தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், இதில் எத்தனை திட்டங்களை செயல்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தலைமைச் செயலாளர் வழங்கினார்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X