என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தல்லாகுளத்தில் நாளை மின்தடை
மதுரை:
மதுரை ரேஸ்கோர்ஸ் மற்றும் சொக்கிகுளம் மின் பிரிவுக்கு உட்பட்ட அசோக் பீடர், எக்ஸ்பிரஸ் பீடர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அழகர்கோவில் ரோடு (ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), கண்மாய் மேலத்தெரு, டீன் குடியிருப்பு, காமராஜர் நகர், சரோஜினி தெரு, எச்.ஏ.கான் ரோடு, வெங்கட்ராமன் ரோடு, ஆல் இந்தியா ரேடியோ குடியிருப்பு வளாகம், எல்.டி.சி. ரோடு (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), கோகலே ரோட்டின் ஒரு பகுதி, நேதாஜி மெயின் ரோடு, மருதுபாண்டியன் நகர், பீ.பீ.குளம், சிங்கராயர் காலனி, சத்தியமூர்த்தி நகர், பி.டி.ஆர். மெயின் ரோடு, கட்டபொம்மன் தெரு, நரிமேடு மெயின்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இந்த தகவலை மதுரை வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர் விழி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்