என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Byமாலை மலர்11 Oct 2021 10:18 AM GMT (Updated: 11 Oct 2021 10:18 AM GMT)
பாலமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி - லக்கம்பட்டி செல்லும் சாலையில் சிவனடி அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு நேரத்தில் கோவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி - லக்கம்பட்டி செல்லும் சாலையில் சிவனடி அய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு நேரத்தில் கோவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X