என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவி பாதிக்கப்பட்டதால் பல்லடம் பள்ளியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்
Byமாலை மலர்10 Oct 2021 10:19 AM GMT (Updated: 10 Oct 2021 10:19 AM GMT)
பள்ளியில் படிக்கும், 580 மாணவிகளுக்கும் தொற்று பரிசோதனை நடந்துள்ளது.
பல்லடம்:
பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 580 மாணவிகள் படிக்கின்றனர். கல்வித்துறை உத்தரவின் பேரில் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தினசரி காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா தொற்று பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதுகுறித்து சுகாதார துறையினர் கூறுகையில், அரசு பெண்கள் பள்ளியில் மாணவி ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து பள்ளியில் படிக்கும், 580 மாணவிகளுக்கும் தொற்று பரிசோதனை நடந்துள்ளது. அதன் முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.
தொடர்ந்து, மாணவிகள் கண்காணிக்கப்படுவர்கள். பள்ளியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X