என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டடம் அருகே காளை உருவம் பொறிக்கப்பட்ட நடுக்கல் கண்டெடுப்பு
Byமாலை மலர்10 Oct 2021 8:49 AM GMT (Updated: 10 Oct 2021 8:49 AM GMT)
குண்டடத்தை அடுத்துள்ள எரகாம்பட்டியிலிருந்து சந்திராபுரம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் பல வருடங்களாக 10 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட நடுகல் கிடக்கிறது.
குண்டடம்:
முத்துக்கவுண்டம்பாளையம், சடையபாளையம், சிங்காரிபாளையம், சந்திராபுரம் பகுதிகளில் கிணறு தோண்டும்போது முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குண்டடத்தை அடுத்துள்ள எரகாம்பட்டியிலிருந்து சந்திராபுரம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் பல வருடங்களாக 10 அடி நீளமும் 2அடி அகலமும் கொண்ட நடுகல் கிடக்கிறது. அந்த கல்லில் காளை உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
அதற்கு கீழ் வட்டத்திற்குள் செவ்வக வடிவத்தில் கோடுகளும், அதன் கீழ் எழுத்துக்களும் உள்ளன.
இதுபற்றி சந்திராபுரம் பகுதியை சேர்ந்த புராதன ஆர்வலர் பாலு கூறும்போது,
பொதுவாக எரகாம்பட்டி, முத்துக்கவுண்டம்பாளையம், சடையபாளையம், சிங்காரிபாளையம், சந்திராபுரம் பகுதிகளில் கிணறு தோண்டும்போது முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த கல்லில் பெரிய திமிலுடன் கூடிய நாட்டு மாட்டின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே தொல்லியல் துறையினர் இந்த கல்லை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X