என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவாரத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்
Byமாலை மலர்9 Oct 2021 2:43 PM GMT (Updated: 9 Oct 2021 2:43 PM GMT)
தேவாரம் அருகே ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேவாரம் மல்லிங்காபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ்(80). இவர் தனது வீட்டைபூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள மகன்களை பார்க்க சென்றுவிட்டார். அருகில் வசிக்கும் சடைச்சி என்பவரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் வரதராஜிடம் தகவல் தெரிவித்தார். வரதராஜ் தேவாரம் போலீசில் புகார் அளித்தார். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X