என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளையில் அனுமதி பெறாமல் பிரசாரம் - பெண் சுயேட்சை வேட்பாளர் மீது வழக்கு
Byமாலை மலர்8 Oct 2021 12:52 PM GMT (Updated: 8 Oct 2021 12:52 PM GMT)
திசையன்விளையில் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக பெண் சுயேட்சை வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்பு விளையை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.நேற்று இவர் அனுமதி இல்லாமல் அந்த பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்து, போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து திசையன்விளை போலீசார் சுயேட்சை வேட்பாளர் முருகேஸ்வரி மீது அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X