என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே வாக்குபதிவு போது தகராறு செய்த 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்8 Oct 2021 11:42 AM GMT
ஜோலார்பேட்டை அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளுக்கு நேற்றுமுன்தினம் வாக்குபதிவு நடைபெற்றது. இதனையொட்டி ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு ஊராட்சியில் 6 வார்டுகளுக்கு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அப்போது மண்டலவாடி பஸ் நிறுத்தம் பகுதியில் வாக்களிக்க பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அங்கு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X