என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்8 Oct 2021 8:26 AM GMT (Updated: 8 Oct 2021 8:26 AM GMT)
திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர்:
வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் கோவில்களில் வழிபட அனுமதி கேட்டு பாரதிய ஜனதா சார்பில் திருச்செந்தூரில் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் 40 பெண்கள் உள்பட 350 பேர் மீது திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X