என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேக்கரி கடைகளில் அதிரடி ஆய்வு - சுகாதாரமற்ற 16 கிலோ காரம், இனிப்புகள் அழிப்பு
Byமாலை மலர்8 Oct 2021 8:07 AM GMT (Updated: 8 Oct 2021 8:07 AM GMT)
ஆய்வு முடிவு அடிப்படையில் கலப்பட டீ தூள் பயன்படுத்தியவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, விஜயராஜா, பாலமுருகன் ஆகியோர் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பகுதியில், டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்தினர்.
இதில் கலப்பட டீ தூள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 2 பேக்கரிகள் சிக்கின. இதையடுத்து டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவு அடிப்படையில் கலப்பட டீ தூள் பயன்படுத்தியவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கலப்பட டீ தூள் விற்பனை செய்பவர் யார் எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பேக்கரிகளில் நடத்திய ஆய்வில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாத கார வகைகள் 10 கிலோ, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 6 கிலோ இனிப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X