என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் அதிரடி சோதனை - வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பஸ்கள் பறிமுதல்
Byமாலை மலர்8 Oct 2021 7:59 AM GMT (Updated: 8 Oct 2021 7:59 AM GMT)
ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 பஸ்கள் உட்பட 3 ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கியது தெரிய வந்தது.
திருப்பூர்:
தமிழகத்தில் உரிய வரி செலுத்தாமல் இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த போக்குவரத்து துறை கமிஷனர் மற்றும் இணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து திருப்பூர் கணியூர் சுங்கச் சாவடி பகுதியில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சித்ரா, வேலுமணி, பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டது.
இதில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 பஸ்கள் உட்பட 3 ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X